கவியரசருக்கு செல்வனின் கேள்வி :
பண்புடன் குழுமத்தில் செல்வன் என்ற அன்பர் கேட்கும் கேள்வி இது :
கவியரசே…! “காதலெனும் பரிசு தந்தேன் கட்டிலின் மேலே” என்று தலைவனையும் “அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே” என்று தலைவியையும் பாடவைத்திருக்கிறாயே? காதல் என்பது தலைவன் தலைவிக்கு அளிக்கும் கருணையா? இது நியாயமா?
60-களில் உன்னிடம் இருந்த இந்த மனபோக்கு “ஆதிக்கநாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?” என்று 80களிலும் தொடர்ந்திருக்கிறதே? இது நியாயமா கவியரசே?
செல்வன்
தொடர்புடைய சுட்டி :