அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கண்ணதாசனைப் பார்ப்பதற்கு சென்னை கமலா தியேட்டர் உரிமையாளரான வி.என்.சிதம்பரம் போய் – படுக்கையிலிருந்த கண்ணதாசனின் நெற்றியில் மீனாட்சி கோயில் குங்குமத்தை இடுகிறார்.
கவிஞர் உயிர் துறப்பதற்கு முன்னால் எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம் இது.
2 responses to “உயிர் பிரிவதற்கு முன்னால்”
Arun Muthu
December 23rd, 2012 at 16:32
rare photo indeed
Annadorai Kannadhasan
October 17th, 2014 at 16:42
அப்பாவை இப்படி பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது,இ ந்தப் படத்தை போட வேண்டாம் என்று சொல்லியும்கூட,மிகப்பெரிய விளம்பரப் பிரியரான கமலா தியேட்டர் வி.என்.சிதம்பரம் ,தன் முகம் தெரிவதற்காக இதை பிரதி எடுத்து எல்லோருக்கும் தந்து கொண்டிருந்தார்…ஒரு முறை நான் கோபமாக அவரை சத்தம் போட்டேன்..இனியும் போடமாட்டேன் என்று சொன்னவர், ஆனால் தொடர்ந்து அதையே செய்துகொண்டிருந்தார்..கண்ணதாசனின் ரசிகர்கள் இந்த படத்தை ஷேர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்-அண்ணாதுரை கண்ணதாசன்